இலங்கை அகதிகள் தமிழகத்திற்குள் வருவதை கண்காணிக்கும் பணி தீவிரம் Mar 27, 2022 1685 இலங்கையில் இருந்து வரும் அகதிகளைக் கண்காணிக்கும் வகையில், நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் நவீன ஹோவர் கிராப்ட் படகு மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொ...